Skip to main content

My dear Super friend Rajini kanth!


Public

2w
உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’...

அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்..

"சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர்.
வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, சூத்திரர்கள் என்பவர்கள் யார்??

இங்கே பெரும்பாலோனோர் தாழ்த்தப்பட்டவர்களை, "சூத்திரர்கள்" என்று தவறாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால், உண்மையில் தாழ்த்தப்பட்டவர்கள், தலித் போன்றோர் சூத்திரர்கள் அல்ல... இவர்கள் எந்த மனுதர்ம நால்வகை வர்ணத்தின் கீழும் இல்லை... தாழ்த்தப்பட்டவர்கள், "பஞ்சமர்" என்னும் பிரிவின்கீழ் வருகிறார்கள்....

அப்படி என்றால், சூத்திரர்கள் என்ற பிரிவின் கீழ் யார் வருகின்றவர்கள் ???? இங்கே ஆண்ட சாதி, மேல் சாதி இந்துக்கள் என்று சொல்லிகொள்பவர்கள்தான்.....

தமிழகத்தில் சத்திரியர், வைசியர் போன்ற வர்ண பிரிவுகள் கிடையாது......வட நாட்டில் தான் முற்படுத்தபட்ட வகுப்பினை சார்ந்த ராஜ்புத், காயஸ்த்ர் போன்றோர் சத்திரியர் என்ற வர்ணத்தின் கீழும், படேல் போன்றோர் வைசியர் என்ற வர்ணத்தின் கீழும் இருகிறார்கள்.. இவர்கள் எல்லாம் முற்படுத்தபட்ட வகுப்பினை சார்ந்தவர்கள்.... பூணூல் போடுபவர்கள், இட ஒதுக்கீடு பெறாதவர்கள்....... தென்இந்தியாவில் இருக்கும் வர்ணங்கள் இரண்டு... அதில், ஒன்று பிராமன வர்ணம், மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்ற வர்ணம் தான்....

இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய என மூவர்ணத்திற்கும் பூநூல் உண்டு.. தமிழகத்தில் பார்ப்பனரை தவிர மற்றவர்களுக்கு பூநூல் இல்லாத காரணம், மற்ற அனைவரும் சூத்திரர்களே.. 1900 ஆண்டு துவக்கத்தில் , இங்குள்ள பல இடைநிலை சாதிகள், தங்கள் நிலையை, வர்ண அடுக்கில் உயர்த்த "சத்திரியர்", "வைசியர்" என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர்... இந்த சூத்திர சிகாமணிகள் தான் "நாங்கள்லாம் ஷத்திரியர்கள், வைசியர்கள் என காமடி பண்ணிக்கொண்டுள்ளனர்.. 
Photo

My dear Super friend Rajini kanth!

From my web sources, I give some Google Links.
You might use them as basic policies for your
new political movement.

If you accept my contents you might observe in full
as your own doctrines [themes]. Otherwise leave.

Click the links following and let your mind firstly in
knowing my thoughts briefly.

Labels: பாரத தேசம் முழுவதும் 
              உதயமாகிடும் 
              புதியதோர் இயக்கம்!
Darkawsxsaagxkd
!!! ★எமகாதகன்★ !!!May 25
இது என்ன பழைய இரும்புக் கடையா காலாவதியானதெல்லாம் ரஜினியோடு சேர்த்து நிறையக் கொட்டிக்கிடக்கு 
                                         [click]
லேபிள்கள்: 
                     

முன்னுரை: இந்நாள் தலைமுறையினரின் எதிர்கால வாரிசுகள் துன்பமோ துயரமோ இன்றி மேன்மையுற வேண்டும் என்கின்ற அடிப்-- படையில் பின்வரும் கட்டுரையானது அமைகின்றது. 2) இக்கருத்துக் கருவூலம் இந்தியா என்ற தனிப்பெரும் நாடு மட்டுமன்றிமுன்னேறாத பிற உலக நாடுகளும் பயனுற வேண்டும்  என்கின்ற அவா மற்றும் ஆதங்கம் பேரிலும் உரு ஆகின்றது! இக்கரு மழலையாவதும்,  நிராகரிக்கப்படுவதும், அந்தந்த நாட்டு அரசு களின் விருப்பம் மற்றும் மக்களின் மனோ-- பாவம் சார்ந்தது.

To read more: click 'the head lines' given below...


Labels: சாதி மேலாதிக்க எண்ணம் அழிந்துறுகிற போது...
https://plus.google.com/109967102801701423560/posts/NZQmSZc42c4
Go:  Labels: கடவுள் சூன்யமாய்ஆக 'அன்​பே கடவுள்' எனல் ​வேண்டாம்!

Public

Photo

Comments

Popular posts from this blog

நவோநீட் ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்... உயிருறும்! [பாகம்-2]

Prakash JP Public   8h                                               மடத்துள் ஆரியன் விகடனாகி செய்தகளவு விடம்ஆகி... முடம்போல் ஓடொடு பிச்சை ஏந்த, 'ஏந்த' இந்து எனமாற; கடவுள் காணல்நீர் காவிரிபோல் ஆக; வேதம் முட்திமிர்... தடமென்றும் ஓதாமல்... சாதி'கள்' ஒழித்து ஒன்றாமல்; மடமை மதவதந்தி அடிப்படை  அரசு வாந்தி'கள்' ஊழல்! தன்பாகம் இனிநீ​யேஎன உடல்இடப் பகுதி...      பகிர்ந்தும் பார்வதி ​யைமறந்து... என்தாகம் தணிஎன்று ​மைத்துன னை​நோக்க;      அனலாய் பாய்ந்த தீஅ​ணைக்க பயந்து... ​​பெண்மோகினி ஓட பின்​தொடர்ந்து துரத்திட்ட;      காம​ன் இ​றைவன் சிவன்அல்ல நீ! பார்வதி ​தேகம் வழித்து உருட்டி திரட்டி​ட்ட... சேர்நொதி அழுக்குப் பிள்​ளையோ? அல்லநீ! சிவனுள் ​​தெறித்துதித்த! இரண்டு​ ம​னைவி... தவமிருந்து கண்​டோன் கந்த​வேலும் அல்லநீ! தேகம்​கோ யில்மணி அடிக்கதினம் மாறிமாறி ​ஏகமாய் ​பெண்கள் இரண்டாயிரம் ​​கோபியர் ​மோக​பிர பஞ்சத்துள் பாற்கடல் ​அ​சையஅந்த ​​வேகம் தணிந்தக​தைத் ​திருட​ன்... அல்லநீ! நாகரிகம் கண்ட நமது மூதா

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன்ன  கைக்கின்றது! send என்பதற்கு தமிழில் விளக்கம

உ.பியில் (அ)யோகி கொலை ஆட்சிபோல் விஷ்ணு குப்தன் உபதேசத்தால் மரித்தது...

Twitter By:   Ambedkar's Caravan   @AmbedkarCaravan இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக "தமிழர் ஆட்சி  தான்" [குப்த பேரரசு துவக்க காலம் வரை] பாலியர்,  நா(கரி)கர், நந்தர், மௌரியர், சேர-சோழ-பாண்டியர்...  அன்ன பலபெயர்களில் பரவியிருந்திட்டது. சிந்துசம  வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒவியங்கள் கற்சிலை கள் மற்றும் கல்வெட்டுக்கள் முதலானவை சான்று கள் ஆயின. சந்திரகுப்த மௌளரியாவின் பேரப்பிள்ளை அசோகர்  (அசோக மௌளரியா). சந்திரகுப்த மௌரியாவின்  மகன் பிந்துசாரானின் வேட்டுவஉறவு மனைவி தம்மா  (தர்மா)வின் மூத்த மகன் சுசீமா; இரண்டாவது மகன்  அசோகர்.  அந்தப்படிக்கு பிறப்பால் சுசீமா, அசோகர்  இருவருமே பௌத்தமதம் சார்ந்தவர்கள்.  இந்நிலையால் அசோக மௌரியா கலிங்கப் போருக்கு  பிறகே புத்த மதம் தழுவியதாக வரலாலாற்றுச் சுவடி  களில் பார்பனர்களால் பதிவு செய்யப்பட்டது ஊழல்  (பொய்) ஆகிற்று. அசோகர் பெளத்த மதம் சார்ந்தவன்  என்று  அறியப்படுகிற உண்மை தகவலால் கலிங்கப்  போர் அசோகரால் நிகழ்ந்துற்றதல்ல.  அந்தப்படிக்கு வயது முதிர்ந்த ஆரிய பெளத்த குரு  ஒருவனின் போதனையை ஏற்று அசோகர் பெளத்த  மதத்தில்