Skip to main content

உ.பியில் (அ)யோகி கொலை ஆட்சிபோல் விஷ்ணு குப்தன் உபதேசத்தால் மரித்தது...


இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக "தமிழர் ஆட்சி 
தான்" [குப்த பேரரசு துவக்க காலம் வரை] பாலியர், 
நா(கரி)கர், நந்தர், மௌரியர், சேர-சோழ-பாண்டியர்... 
அன்ன பலபெயர்களில் பரவியிருந்திட்டது. சிந்துசம 
வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒவியங்கள் கற்சிலை
கள் மற்றும் கல்வெட்டுக்கள் முதலானவை சான்று
கள் ஆயின.

சந்திரகுப்த மௌளரியாவின் பேரப்பிள்ளை அசோகர் 
(அசோக மௌளரியா). சந்திரகுப்த மௌரியாவின் 
மகன் பிந்துசாரானின் வேட்டுவஉறவு மனைவி தம்மா 
(தர்மா)வின் மூத்த மகன் சுசீமா; இரண்டாவது மகன் 
அசோகர்.  அந்தப்படிக்கு பிறப்பால் சுசீமா, அசோகர் 
இருவருமே பௌத்தமதம் சார்ந்தவர்கள். 

இந்நிலையால் அசோக மௌரியா கலிங்கப் போருக்கு 
பிறகே புத்த மதம் தழுவியதாக வரலாலாற்றுச் சுவடி 
களில் பார்பனர்களால் பதிவு செய்யப்பட்டது ஊழல் 
(பொய்) ஆகிற்று. அசோகர் பெளத்த மதம் சார்ந்தவன் 
என்று  அறியப்படுகிற உண்மை தகவலால் கலிங்கப் 
போர் அசோகரால் நிகழ்ந்துற்றதல்ல. 

அந்தப்படிக்கு வயது முதிர்ந்த ஆரிய பெளத்த குரு 
ஒருவனின் போதனையை ஏற்று அசோகர் பெளத்த 
மதத்தில் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டான் 
என்பதானது பார்பனர்களின் புரட்டு ஓதலாக [பொய் 
பதிவாக] ஆகிற்று. 
  
அசோகளின் வாழ்க்கை சரித்திரம், பாரத கதை கற் 
பனையாய் படைக்கப்பட்டதல்ல. ஆனாலும் அசோ
கரின்  வரலாற்றில் நிகழ்வுகளை மறைத்தும் மாற்றி
யும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக அசோகர் வரலாற் 
றில் பதிவு செய்யப்பட்ட பொய்கள் அடிப்படையிலும் 
கதை பாரதம் பார்பனர்களால் சமைக்கப்பட்டுள்ளது.

பிறப்பால் பௌத்தம் சார்ந்த சுசீமாவை பாண்டு புதல் 
வன் யுதிஸ்டிரன்(வைணவன்) எனவும்; அசோகனை  
திருஷ்டிராஷ்டிரன் மகன் துரியோதனன் (சைவன்) 
என்றும் பார்பன முரடர்களால் கதை பாரதத்தில் கற் 
பனை செய்யப்படுகின்றனர்.

அந்தப்படிக்கு மகாபாரதம்கதை என்பதானது வைண
வ/சைவ கற்பனை ஆதிக்கம் சார்ந்த போராக அடை
யாளப்படுத்தப்பட்டு மக்கள் நினைவுகளில் பெளத்த 
சிந்தனைகள் முற்றுமாக மறக்கடிக்கப்பட்டது. பெளத்த 
கீன-யாணத்தினரை (திராவிடர்களை) இராமாயணம் 
மகாபாரதம் கதைகளால் மிரட்டி அடிமை  சூத்திர பஞ் 
சமர்களாக ஆக்கிட்டனர்.

ஆனால் குப்த பேரரசு துவக்க காலம் வரை இந்தியா 
துணைக் கண்டம் முழுவதையும் ஆண்டவர்கள் நாகர் 
களின் (திராவிடர்) வம்சா வழியினர்தாம் என்பதை 
வந்தேறி பார்ப்பனர்களில் ஒருவனாலும் மறுத்து 
பறைந்திட முடியாது.

அதனால் அசோகனின் வராலாற்றில் போலி இந்தி 
யர்கள் (கைபர் போலன்-வானம் வழி  வந்தேறிகள்) 
பதிவு செய்திட்ட பொய் தகவல்கள்படி சைவம் மீது 
வைணவ ஆதிக்க போராகவும்,  'கதை பாரதத்தில்' 
திணிக்கப்பட்டது. வைணவ/சைவ கற்பனை பாரத 
போரில்...

கதைப்படிக்கு எரியூட்டப்பட்டது பாண்டவர்களின் 
அரக்கு மாளிகை அல்ல; உண்மையில் நாளந்தா 
பல்கலை கழகம்.  இடிக்கப் பட்டவை  இந்திரஜித் 
அல்ல; மெய்யாய் நாடெங்கிலும் பௌத்த மடங்கள்/
ஆலயங்கள். மரித்தது அன்பு சகோதரம்/சமத்துவம் 
[மொத்தத்தில் பௌத்தம்]. கொன்றது வந்தேறி....
ஆரிய [சாதி] குப்த... பேரரசு!

View more:  ஓது கோட்சேக்கள் இராமன்காற் செருப்புக்களோ! 
தொழல் நேர்​மை​​யோ?
The Uttar Pradesh Shia Central Waqf Board (UPSCWB) has decided to stake 
claim to the disputed Babri mosque

Comments

Popular posts from this blog

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...

My dear Super friend Rajini kanth!

Prakash JP Public   2w உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’... அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்.. "சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர். வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ...