Skip to main content

மருத்துவத்துள் நீட் எருக்கன்! உயர்கல்விக்கு... உயிர்தந்தாள் அனிதா!

Djh0u1rvyaabfgo
RAJENDRA CHOLAN🍀🌺Sep 7
சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு பாட்டுதான் ஞாபகம் வருதுO83K9EIl72
uuUuu

கல்வி  மருத்துவம்? நீட்எருக்கன்... பால்பட்டு; 
தள்ளாடி தீர்ப்பு; குரு(டு)ஆ காதவாறு...
நெல்உமி யாய்நீ திக்கும் அனிதஉயர்
கல்விக்கும் வாழஉயிர் தந்தாள்!

பா.ச.க  பின்னிட்ட திமிர் தீண்டாமை வளைஉள்
நீட்ஊழல் சிலந்தி பூச்சிகள்!

வாய்உள் எச்சில் நாக்கு சாதி ஆகமவிதி எதற்கு?
என்று போராட நேர்மை [பா.ச.க] இல்லை!

கோயில் கருவறைஉள் கடவுள்உன் முன்னோர்...
கற்படிவம்நீ பூசை செய்யநீட் இல்லை!

ஆய்சாதி பெயர் ஊர்களுள் எதற்கு? தெருபெயர்... 
அழிக்க, ​மோடி ஆட்சி இல்லை!

நோய்வாய் சாதிகளால் செத்தும் வேற்றுமை!   
புதைக்காடு(ம்) எங்கும் இல்லை!

நாயாய் தாழ்த்தப் படாதவன் [ஆரியன்] நாடு ஆள...
நீஏன் அடிமை வாக்காளர் ஆகிட்டாய்?

கேள்வியும் அவ​னே! பதில்களும் அவ​னே! என்பதாக;
மேல்ஆரிய அநீதி!கீழ் திராவிடன் என்று... பாடையில்;
​தோல்​தூக்க அதனால் மருத்துவத் துள்நீட் எருக்கன்...
பால்பட; உயிர்தந்து மீட்டாள் உயர்கல்வி... அனிதா ! 

படிக்கவும்:  
Labels: கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள் 
Xxxxx ஆக வேண்டும்; நீட் விலகும்!

Labels: சாதி நீட்தேர்வால் அனிதா கொதித்தாள்; 
ஒழிவுற அரிந்தாள்...

Labels: சமூக நீதிக்கு அனிதா உயிர்... சுவாசம் தந்தாள்!

Labels: இந்துத்துவ குற்றஅரசு எதற்கு என்று அனிதாநீட் 
எதிர்ப்பு அணி...


குற்ற ஆளுகை தடைசெய்!

Djbpu4tuiauka7b
RAJENDRA CHOLAN🍀🌺Sep 5
நாட்டில் இப்படிப்பட்ட கல்லூரிகளும் உள்ளது வாழ்த்துக்கள்
0angnar5?format=jpg&name=280x280
புலி ArαşαηSep 8
நம்ம யாருமே பார்ப்பனர்கள் கிடையாது ஆனால் பார்ப்பனர்களாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் -   
 Djxttnwumaeeawi
விகடன்9h
"தமிழகத்தின் தன்னாட்சியை வலியுறுத்த வேண்டிய தருணம் இது!"- வலுக்கும் குரல்    

Comments

Popular posts from this blog

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...

உ.பியில் (அ)யோகி கொலை ஆட்சிபோல் விஷ்ணு குப்தன் உபதேசத்தால் மரித்தது...

Twitter By:   Ambedkar's Caravan   @AmbedkarCaravan இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக "தமிழர் ஆட்சி  தான்" [குப்த பேரரசு துவக்க காலம் வரை] பாலியர்,  நா(கரி)கர், நந்தர், மௌரியர், சேர-சோழ-பாண்டியர்...  அன்ன பலபெயர்களில் பரவியிருந்திட்டது. சிந்துசம  வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒவியங்கள் கற்சிலை கள் மற்றும் கல்வெட்டுக்கள் முதலானவை சான்று கள் ஆயின. சந்திரகுப்த மௌளரியாவின் பேரப்பிள்ளை அசோகர்  (அசோக மௌளரியா). சந்திரகுப்த மௌரியாவின்  மகன் பிந்துசாரானின் வேட்டுவஉறவு மனைவி தம்மா  (தர்மா)வின் மூத்த மகன் சுசீமா; இரண்டாவது மகன்  அசோகர்.  அந்தப்படிக்கு பிறப்பால் சுசீமா, அசோகர்  இருவருமே பௌத்தமதம் சார்ந்தவர்கள்.  இந்நிலையால் அசோக மௌரியா கலிங்கப் போருக்கு  பிறகே புத்த மதம் தழுவியதாக வரலாலாற்றுச் சுவடி  களில் பார்பனர்களால் பதிவு செய்யப்பட்டது ஊழல்  (பொய்) ஆகிற்று. அசோகர் பெளத்த மதம் சார்ந்தவன்  என்று  அறியப்படுகிற உண்மை தகவலால் கலிங்கப்  போர் அசோகரால் நிகழ்ந்துற்றதல்ல.  அந்தப்படிக...

குப்தர் காலம் கனவில்... திரு மோடியின் புதிய இந்தியா தினவு!

Click:   சமூக நீதியின் உச்சம்..🎉🎇🎆 வாழ்த்துக்கள்  @vijayanpinarayi # வீழ்க     பார்ப்பனீயம் ⏬  pic.twitter.com/iK3w1X32g9  /   view more:   pic.twitter.com/5KSYeF aLcH /  pic.twitter.com/CTmZOxjrEe LABELS :   கோயில்கள் நாளந்தா  பல்கலை கழகங்கள் ஆக  வேண்டும்; நீட் விலகும்! [பாகம்-2] мαяιиα☘™️   @ Mark2kali Oct 10 தமிழக அரசியலில் பாஜகவிற்கு மட்டுமே எதிர்காலம் உள்ளது - பாஜக முரளிதரராவ் பேச்சு.  #எதிர்காலம்  நல்லா தெரியுது👌 pic.twitter.com/EXfarm9caB தீண்டு [View more]:   pic.twitter.com/D5rG0waO6F  பகுத்தறிவு da.. 💪  pic.twitter.com/y5AYfFg0f1 செருக்காழம் கொண்டோன் தெருத்தாளம் விட்டு;  கருத்தாழம் கண்டோர்  கவிஉரைகள்[உள்] வாங்கி திருத்தாளம் போடு செருப்பாலே! சாதி...  பிரிக்கும் திருட்டுஎ தற்கு?  படிக்கவும்: LABELS:   நவோநீட்  ஆகமசூது மதம் துடை; நீதி திராவிடம்...  உயிருறும்! [பாகம்-1] LABELS:   நவோநீட் ஆகம...