Skip to main content

உயர்படிப்பு/நவோ மதமயமாகும்/நீட் ஆணைகளை இ.அ.சா. நிராகரிக்கின்றது!

Dj3m8-pxcaavcdg
Dalit DivaSep 16
 have no future in a  . That is their intention with  education.  
Dj3ojc4w4aa_njp
Dalit DivaSep 16
 killed  and . We will not let them sacrifice more  students  

நடப்பில் இருந்திடும் திரு மோடி அவர்களின் மத்திய 
அமைச்சரவை சட்டப்பூர்வமானதல்ல. 

படிக்கவும்: 
கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள் 
ஆக வேண்டும்; நீட் விலகும்!
(This may be changed as legal notice  - Part II.

அதனால் மோடி அவர்களின் மத்திய அமைச்சரவை 
மத ஆதிக்கத்தை ஏற்படுத்தும் முனைப்பில்/இந்திய 
அரசமைப்பு சாசனத்தை மதமயமாக்கும்  முயற்சியில் 
கொள்கை முடிவுகள் என்பதாக பிறப்பித்துள்ள...
எந்தவொரு அரசாணையும் இந்திய அரசமைப்பு 
சாசனம் உடன் நிகழ்வாக நிராகரிப்பு செய்கின்றது. 
இதனிடையே...

சட்டம் சார்ந்து 'சந்தர்ப்ப சாட்சியங்கள்' ஆதாரத்தில் 
[சுய முடிவு மீது] உரிய ஆணைகளை பிறப்பிக்க முடி 
யும் எனும்படிக்கு உள்ள, 'உச்சநீதி மன்றத்தின் அதி 
காரம்'' இந்திய அரசமைப்பு சாசனம்  நிராகரித்திட்ட 
அரசுக்கு; அந்தப்படிக்கு சட்டம் அங்கீகரிக்காத தவ
றான அரசுடைய கொள்கை முடிவுகட்கு ஆதரவாக, 
தன்னிச்சையாக; நீதி துறையின் 'கடமை' நீக்கறவு... 
செய்யப்பட்டுள்ளது.

அதாவது 'சந்தர்ப்ப சாட்சி(யங் )கள்' தெரிந்தோ தெரி 
யாமலோ பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட 
வில்லை அல்லது செல்லுபடி ஆகாத அரசு சார்பில் 
தன்னிச்சையாகவும் ஒருதலை பட்சமாகவும் நீதியும்  
கடமையும் வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்யப் 
பட்டிருக்கின்றன.

ஆக, குறைப்பாடுகளுடன் மற்றும்  பிழையாக ஆணை 
கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பதாலேயே நீட் 
தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி மாணவர்கள் 
போராட, விமர்சிக்க, பேராட்ட அமைப்புகட்கு உச்சநீதி 
மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.  இதனால்  நடை 
முறையில் தற்போது நீட்தேர்வு தமிழகம் தொடர்பாக 
அரசுகள் மேற்கொண்டமுடிவு இறுதியானதல்ல என்று 
தெளிவுபடுகிறது.

[அவ்வாறு முறையே உச்சநீதிமன்றம் கடமை ஆற்றி 
கோயில்களுக்குள் குருக்கள்/அர்ச்சகர்  பதவிகளை 
இந்து மதத்தில் ஆரியர் அல்லாதோரும் இடஒதுக்கீடு 
விகிதாச்சார படி அடைய பெறலாம்  எனும் நிலைப் 
பாட்டில் அதற்கென ஓர் நீட் தேர்வை நடத்த முற்படும் 
வரை...]

அதாவது "தீண்டாமை-கோயில்-பூசை/ஆகம விதிகள்" 
செல்லுபடிக்கு உள்ளாகா எனும்படிக்கு ஆணைகளை 
அரசு சார்பில் பிறப்பிக்காதவரை; நீதிதுறை, மருத்துவ 
படிப்பு தொடர்பாக நீட் உத்தரவுகளை தீண்டாமை அடிப் 
படையில் பிறப்பித்திட்டது எனலாம்.

உச்ச நீதிமன்றமே என்றாலும் வழங்குகிற தீர்ப்பு
இந்திய அரசமைப்பு சாசனம் ஆதாரத்தில் சட்டப்படி
யானது என்று முடிவு அறியபடுகிற வரை உத்தரவு 
எதுவும் சட்டபூர்வமானது எனும்படிக்கு இறுதியுற்றது 
அல்ல.

இதற்கு மறைந்துற்ற முன்னால் தமிழக முதல்வர் 
செல்வி செயலலிதா மீதான குற்றச் சாற்றுக்கள் 
பேரில் நடந்துற்ற தண்டனை ரத்து மற்றும் நிறை
வேற்று ஆணைகள் வலுவான ஆதாரங்கள் ஆகின் 
றன. 

அந்தப்படிக்கு மருத்துவ படிப்புக்கு தமிழகம் மட்டும்
அல்லாது போராடாத பிற மாநிலங்கட்கும் நீட்தேர்வு 
முறை ரத்துச் செய்யப்படுவது நேர்மையான அரசு 
செயல் முறைகளாகும். எனவே நவோதையா பாலர்
பள்ளி முதலாக [மூலமாக] இந்தியை நுழைக்க முற் 
படுவது அரசு/பார்பனர் மீதான வெறுப்பை அதிக...
மாக்கும்.

அதனால் "நாடு, மொழி மாறுபாடுகளால் கூட்டாட்சி 
தத்துவமாக தனி தனி மாநிலமாக இயங்குகிறது"
எனும் நிலவரத்தால் கல்வி பற்றிய முடிவை அந்தந்த 
மாநிலத்தின் கடமை எனும்படிக்கு  மாநில அதிகாரங் 
கட்கு பொருந்துகின்றவாறு ஆணைகள் உச்ச நீதி 
மன்றம் பிறப்பிக்கும் நிலை தோன்றுமானால் இந்திய 
அரசமைப்பு சாசனம் நாடாள்கின்றது எனலாம்.

அப்பனுக்கு உதவிட்ட சட்டி பக்தியைதன் சொத்தெனவே;
சுப்பனும் தொடாந்து அதிலே பிச்சைஎடுத்து உண்டுவர;
சட்டென அஃதொருநாள் தவறிவிழ உடைய; விடாமல்...
குப்புறப் படுத்துஅழும் திராவிட... விழிஒன்று; விடுதலை!



Photo
Photo
17/09/2017
2 Photos - View album

Comments

Popular posts from this blog

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...

My dear Super friend Rajini kanth!

Prakash JP Public   2w உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’... அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்.. "சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர். வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ...