Skip to main content

சூரியனை மானுடம் ஆராய... ஆகமவிதி அகற்று; சாமிகட்கு வை நீட்!


Public

8h
Photo

Public

3h
ஊழல் மட்டுமே இந்தியாவின் பிரச்சனை 
என்று கட்டமைப்பது தான் மிகப் பெரிய 
ஊழல்... -- Babu Vmk

படிக்கவும்: 
திராவிடா... ஓதுவான் உன்னை அடிமை ஆக்கிய 
பேதமதம் துடை!

பெருச்சாளிசாதி உருவம் சிறி​தே; கனத்தில்
அற்ப​மே! ஆனாலும் எ​டைமிகு...

கரிமுகனாம் கணபதி​ முண்டத்தின் வாகனமாம்!
இவ்வாறு வதந்திகளை இந்திவழி கற்றுநவோ...
எலிகளாகி மாணவர் சுமக்கவோ மையஅரசே!
மாநில உரிமைஎன சமசீர் கல்வியை அனுமதி!

ஒருமாங் கனிக்காக  பசியுடையோர்...
துயர்தீர்க் காமல்;
நிரைமிகு உலகைச்சுற்றி மயிலேறி...
வலம்வந் தாயாம்!
சரியோஇது? வேலவா! மானுடமோ...
செவ்வாய் ஆராய;
அன்னியசாதி  ஆரியன் ஆகமவிதி...
தடைஉடை! நீட்ஏன்?

ஆண்டவன் உண்டென்று ஆயாது நம்பிடுகிறாயே!
அறிவிய லால்நிமிர் அறிவே! ஆக்கிட்டது முதல்...
தாங்கிட்ட உன்பெற்றோ ரால்நீ உயர; யார் துணை...
உனக்கு? காணா கடவுள் சாணசாதி எனலாமோ?

இதுஇராமர் அமர்ந்த சேது சமுத்திரம் தீவு!                
நீ​,படுத்து மகிழா... மணல்மேடு!
அடையாளம் மேற்புறம் காண்ஒரே முள்புல்;
தழுவிடுது காடு! [கதைப்படி ...]

இராஅவனின் லீலைகளாய் அ​சைந்திடும்...
ஒருஇலை கொடி விரிய...
மணக்க கனிகள்! இங்கும் அங்கும் என்று...
தாவிடுதே; அணிலை பாடு!

இது இராமர் அமர்ந்த சேது சமுத்திரம் தீவு!  
கப்பல் போக்கு வரத்துபொரு...
ளாதார ஏற்றத்துக்கு  இடம்வேறு தேடுஅனு...
மன்கோயில் கட்டஅங்கு பாரு!

அணிலாய் என்னை வருடு தெரியதோன்றும் ;
மூன்றுகோடு! அதற்கு 'இராமன்...
விளைவு' என்று, அறிவியல் பெயரைநீ சூடு!
நவோ* படிப்பில் மதம்ஓர் கூறு!

 *நவோதய

படிக்கவும்: 
ஆக வேண்டும்; நீட் விலகும்!



மேலும் படி:





Comments

Popular posts from this blog

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...

My dear Super friend Rajini kanth!

Prakash JP Public   2w உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’... அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்.. "சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர். வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ...