Skip to main content

கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள் ஆக வேண்டும்; நீட் விலகும்! [பாகம்-2]

KRS | கரச
தமிழகத்தில், திரு. கருணாநிதி கொண்டு வந்த அனைத்துச் சாதி அர்ச்சக சட்டம் நம்பிப் படித்து, தேர்வெழுதி, உச்ச நீதியால் வெட்டப்பட்ட 240+ இளைஞர்கள் 
தமிழகத்தில், திரு. கருணாநிதி கொண்டு வந்த அனைத்துச் 
சாதி அர்ச்சக சட்டம் நம்பிப் படித்து, தேர்வெழுதி, உச்ச நீதியால் 
வெட்டப்பட்ட 240+ இளைஞர்கள்  

தீண்டாமை தண்டைனக்கு உரிய குற்றம்.  இந்திய அர
சமைப்பு சாசனம் அந்தப்படிக்கு பேதம்மின்றி அனை
வரையும் ஆளுகிறது . ஆனாலும் வந்தேறிகளின் பசு
பாதுகாப்பு குழு என்று ஓர் கும்பல்  தீண்டாமை வெறி
யில் அலைகிறது. இது மைய அரசு, சட்டஆட்சியின் கீழ்
இல்லை என்கின்ற அய்யப்பாட்டுக்குள் மண்ணின்
புதல்வர் புதல்வியரை தினம் தத்தளிக்க விட்டுள்ளது.

கோயில்களுக்குள் புகவும், குருக்கள் எனும் தகுதியை
சாதி அடிப்படையில் நிருணயம், கருவறைகளுள் பூசை
கள் செய்யப்படவும் பார்ப்பனர்களை மட்டும் அனுமதித்
திடுவது நிலையால் வலுவான இந்திய அரசமைப்பு
சாசனத்தை மீறிட்டதாக பெருமையில்  ஓதுகிற சாதி
பூசை கால் பெருவிரல் நுனிகள் முதல்  உச்சி குடுமிகள்
வரை அசைகின்றன.

அந்தபடிக்கு தீண்டாமை குற்ற ஊறல்களுள் மத சிலந்
திகள் ஆளுகையில் நடுவண் அரசுள்  வன்கொடுமை
ஊழல்கள் நாடு விடுதலை அடைந்துற்ற பின்னரும்
புழுத்த சூழலால் இந்துத்துவாமேல் வெறுப்புற்று சமூக
சிந்தனையில் போற்றுதலுக்குரிய  அம்பத்கர் உடலி
யக்கம்[உயிர்] பிரியும் முன்பாக இந்துமதம் விலகி
வெளியேறி பவுத்தத்தின் அங்கம் ஆகிட்டார்.

மேற்கொண்டு படிக்க தீண்டவும்:
Labels: கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள் ஆக 
வேண்டும்; நீட் விலகும்!

KRS | கரச3h
தேர்வின் மூலம், தகுதி உறுதி செய்து, கோயில் பூசகர்களைத் தேர்ந்தெடுக்கும்.. முதல் படி! தமிழகம்.. கேரளத்திடம் பல பாடங்கள் படிக்க வேண்டும்!! 
   
KRS | கரச3h
Replying to @kryes
கேரள பூசகர் தேர்வில் 4th Rank பெற்ற, தலித் இளைஞன் யதுகிருஷ்ணாவுக்கு நெஞ்சமார்ந்த பெரியார் அம்பேத்கர் வாழ்த்துக்கள்! 
   
KRS | கரச3h
Replying to @kryes
Hope few Brahmin Jackals dont go to Supreme Court & appeal Dewaswom Decision! People of Kerala & Moment of Justice!! 
   
KRS | கரச3h
Replying to @kryes
NEET & அனிதா துயரத்தில்.. "தரம்" எ. வாய்கிழியப் பேசிய Twitter பார்ப்பனப் பன்னாடைகள் இதோ, இத் தேர்வு பற்றி பேசப் போவதைக் கேட்க மிகுந்த ஆவல்:) 
   
KRS | கரச3h
Replying to @kryes
தமிழகத்தில் தோற்றுப் போன, "அனைத்துச் சாதி" அர்ச்சகர் திட்டம்!:( முழு உச்ச நீதிமன்றப் போர், இங்கே=  
KRS | கரச2h
Replying to @kryes
உச்ச நீதிமன்றத்தில்.. "பார்ப்பனீய வெற்றி"க்கான ஒரே அரசியல் சட்ட விதி = Article 17 Part 3 "Custom and Usage" எனும் மாயப் பார்ப்பனீய Clause!:( 
   
KRS | கரச2h
Replying to @kryes
Custom & Usage! தீண்டாமை/ சதி பெண் எரிப்பு/ ஜாதி குலக்கல்வி கூட Custom and Usage தான்! Custom என்பதற்காக, ஏற்குமா நீதிமன்றம்? பதில் இல்லை! 
   
KRS | கரச2h
Replying to @kryes
மனிதனை மனிதன் பிறப்பால் பேதம்= அறம் அல்ல எ. Common Sense அறிவியல் யுகத்திலும், Common Senseக்கு போராடும் தமிழகம்! எதிர்க்கும் பார்ப்பனீயம்! 
   
கோதை2h
Replying to @kryes
எங்களைத் தவிர பிறர் தொட்டால் தீட்டு னு வாதாடியிருக்காங்க அதையும் SC கேட்டுக்கிட்டு ஆகம விதினு எஸ்' ஆகிருக்கு.முன்பே படிச்சிருக்கேன்
   
KRS | கரச2h
Replying to @kryes
தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு! 100% Reserved for Brahmins Only பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க! எ. ஓர் அரசாங்கமே சொல்லும் அவலநிலை:( 
   
KRS | கரச2h
Replying to @kryes
% பங்கீடு கூட அல்ல! 100% Brahmins Only எ. அரசே செய்யும் அறிவிப்பு! Reservationக்கு எதிராக வாதாடும் பன்னாடைகளிடம் காண்பிக்க! இதோ அரசாணை!! 
   
யாதும் ஊரே2h
Replying to @kryes
100% reservation. 😁😁
   
KRS | கரச2h
Replying to @kryes
விஜய் மல்லையா எ. "திவ்ய பிரமாணாளுக்கு".. ஒரே இராத்திரியில் பாயாத உச்சநீதி சட்டம் அனைத்துச் சாதி அர்ச்சகர் தடைக்கு, ஒரே இராத்திரியில் பாயும் 
   
KRS | கரச2h
Replying to @kryes
கெளட சரஸ்வத், விஜய் மல்லையா பிராமணாள் தப்பிக்க முடிந்த சட்டங்களால் அனிதாவோ/ பேரறிவாளனோ.. நீதியிருந்தும் தப்பிக்க முடிவதில்லை! 
Advaid
History : Yadhukrishna becomes the first priest from the Scheduled Caste Community in Kerala. Kudas to Devaswom Recruitment Board 

Comments

Popular posts from this blog

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...

My dear Super friend Rajini kanth!

Prakash JP Public   2w உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’... அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்.. "சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர். வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ...