Skip to main content

தீண்டாமை மத ஆட்சி... சட்டப்படி செல்லாது; பாழுறும் பட்டமரம் காட்சி!

சிந்தனைவாதி
ஜாதி மறுப்பு தம்பதியரின் குழந்தைகளை "ஜாதியற்றவர்"
என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு-கேரள அரசு #
பாதி CM பாதி PM இரண்டின் கலவை பிரனாயி 

Public

18h
Photo
கடமை புரியாமல் தீண்டாமை மதம்வழி...
வாக்களித்திட;
அடிமை சூத்திரனும் அந்தப்படி ஏமாற...
ஏழைகளின்;
உடமை சுதந்திரத்தை GSTசாதி திருடிட்ட;
நிலையால்...
வடக்குதெற்கு எங்கும் பேதஊழல் ஆரிய
னுக்கு நேற்றுவரை வெற்றி!

க​தைகள் ​தெய்வம் ​யாவும் மெய்நிகழ்வு​
தொகுப்போ​?
சி​​தைவுறாது *உரி​மை மக்கள் நாடுஆள
வழிஉள​​தோ?
மதம்எது வாகட் டும்நிதம் மானுட​போர்...
கண்டிட்டோம்!
சதமும் ஆரிய சிலந்திகளால் தெரிந்தும்!
வில(க்)கி... மகிழ்ந்​தோமா?

*உண்மை

ஏழைகளின் உணர்வுகளோடு அறிவியல்
விலகிசாதி
ஊழலான் உருட்டிடும் பேத கொழுப்பாய்
பிதுங்கிஇந்தி
தேளாகி வெளிப்படும் நவோதய  பள்ளி
இங்கே எதற்கு ?

ஏது ஆகிடினும் கல்வியில் அந்த அந்தமா...
நில மொழிகள்;
பாதுகாப்பில் இல்லாத போது எல்லாமே
அந்நியனின்...
ஓதும்சமஸ் கிருதம்கீழ் என்றா கிடும்படி;
நிலவவரத்தில்...  

ஓதா திராவிட வாரிசுகள் [உன்] எதிர்கால
கொத்தடிமை!
தீதுடை பார்ப்பானே! திருந்து; இல்லை...
மியான்மிர்;
நோதல் இஸ்லா மியர்துயர் விளைவே...
உனக்கும் எதிர்கொள்!

ஊழல் டெங்குகளி​டை பதராகிட்ட இ​றைவ​னை;
பாழும்காணல் மதநீருள் மூழ்கு திராவிட​த்தை;
மீளும்கூத் தாண்டவ! ​என​பொய் மந்திரம் ஓத!
ஆளும் கொசுக்க​ளை அழிக்கதெய்வம் வரு​மோ?
​கேளும்; பன்றிஅவ தாரம் எடுத்திடு ​மோ?அந்...
நாளுள் கடவுள் உண்டுஎனும் வாதம் வீழு​மே!


இன்று நாடுஆளும் ஆரியன்ஓது கதை
கள் பொய்எனான்!
உண்மைஇலா பதரை புராண நவோ* 
கல்வி என்பான்!
கன்றை ஏமாற்றி பசுநெய் பால்போகி 
ஆகிட் டான்அன்ன...
இந்து நவோ* ஆதிநீட் சாதிஇதி 'காச' 
[நோய்] விளைவே!
சிந்தனைசெய் கிருதமதம்துடைஎன் 
இந்திய சொந்தமே! 
ஒன்று** தலித்பஞ்சம சூத்திரா! நீதி
திராவிடம் உயிருறும்!

*நவோதயாநவோதயாo
**நாகர் ஆக [உன் ஒற்றுமையில்]

தீண்டாமை மத ஆட்சி... [சட்டப்படி செல்லாது]
பாழுறும் பட்டமரம் காட்சி! [நினைவில் கொள்]
தர்மம் என்றிடுவதை அக்கிரமம் என்றருத்தத்...
தால்ஆள் வெளியேறிடும் ஆரியசிலந்தி பூச்சி!

Dm9qom4uqaag8df
JosephMarina🌿6h
Replying to @naatupurathan
ஆனா விதை நம்ம ஈரோட்டு தாத்தா போட்டது.. 😍😍

மூடும் மலைமுகில் அன்னநான்...
அணிதுகில் நழுவ;
ஆடும் இலைகனிக ளெனஅசை;
மனம்மிக மகிழ...
ஊடும் என்நாணம் ஓடும்மேல்--
வானம்!உடன்...
பாடும் தேகம் நாட்டுப் பற்றுள்ஓர்...
தலித்காதல் சோடியாய்;
நாடல்செய்ய சாதி விலகினேன்
விடாதே இன்று ஒன்று!

உடுத்த ​தே​வைக்கு ஆடை! உண்ண
அண்ணம்;
என்னோடு நீஉறங்க, தலையணை...
பாய் திண்ணை;
நான்சிரிக்க உன்பார்வை என்னுள்...
சுவைக்க! -- நம்...
காதல் பிளவுறாதவாறு தேசம்அன்ன
பிணைவா... என்னை!

Comments

Popular posts from this blog

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

My dear Super friend Rajini kanth!

Prakash JP Public   2w உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’... அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்.. "சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர். வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ...

முக்காலிகட்கு ஓர்காலாக நிர்பதற் கோ!எம்பி... எம்எல்ஏ ஏணி?

BSPYouth2017   @ BspYouth2017 Apr 14 कर गुजर गए वो भीम थे , दुनिया को जगाने वाले भीम थे हमने तो सिर्फ इतिहास पढा है यारो इतिहास लिखने वाले भी भीम थे 🍀Jai Bhim  pic.twitter.com/VpruMAtu4T To read more: click 'the head lines'  லேபிள்கள்:   சொத்துஎல்லை அனைவருக்கும் சமமாக                          ஒரு   வரம்புக்குள் அடங்கிடும்போது... [ A new movement in India for removal of castes!   Scientist Kuri madam style in destroying castes! Unite and obtain like Telungana a state for all SCs and STs people Oh This soil sons and daughters   ஒற்றுமை வளம் உலக நலம்     உலகம் ,   கலகம்விலகிநலம்பெற ...     Reservation in Education Jobs etc.   - A new doctrine on professionally basis ] சொற்போ ருக்குத் தேவை *சத்தியம்... அறியும் நேர்மை! கற்பிப்போர்க் குத்தேவை ​வேற்று​மை  அகற்றிட்ட தூய்​மை! கற்போருக் குத்தேவை சமத்துவ த​டை விலகிய புல...