Skip to main content

இது காமஈசுவரி துயில்கனா காலம்! நனவில்...

Click:  சமூக நீதியின் உச்சம்..🎉🎇🎆 வாழ்த்துக்கள் 
   பார்ப்பனீயம் ⏬  / 
view more:  /
LABELS 

мαяιиα☘™️9h
இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. அந்த வகையில் மரண அடி கொடுக்கும்  👌  😂😂 
Dlc5kvuuqaatvcm
мαяιиα☘™️7h
பார்ப்பனர்களை நாம் ஏன் வச்சு செய்யனும்னு இப்பயாவது புரியுதா...😂😂  அடிச்சா அங்க அலறுவான் 😂😂

மேகம் கிழிய மின்னல்! மூடின சன்னல் இடை...
சோகம் சிறையாய் அமாவாசை! நிலவு... 
ஒளிர தடை எதற்கு?

படிக்கவும்:

நவோநீட் ஆகமசூது மதம் துடை;  நீதி திராவிடம்...
உயிருறும்! [பாகம்-5]
பாகம் நீஎன தன்இடப்பா கம்பகிர்ந் தளித்து...
பார்வதி ​யைஏமாற்றி...

தாகம் தணிஎன் றிட்ட சிவனுக்கு பயந்துஅகப்!
​​படாதுதப்பி ஓடிட்ட...

​மோகினி ​​அவ​ளை தழுவிடும் காம விரசத்தில்!
ஆண்டவனாம் துரத்த...

ஆகஇனி இவன்தன்​னை விடான் எனதடுத்து;
தழுவிட்ட பெண்​வேடன்...

​மோகன்நீஅல்ல; கை​தீண்டிட்ட சிவனும் அல்ல;
என் தலித்அர​சே!

ஏகஅ​லை அவன்...வழித் ​தோன்றல்நீ நாகர்...
காதல! சாதிகள் மறைய...

​​நாகினியாய் மாறி​னேன் சா​ரை என்னுள்உன்...
இந்திய ஒற்றுமையை பிண்ணு!

இன்று நாடுஆளும் ஆரியன்ஓதுகதைகள் பொய்எனான்!
உண்மைஇலா பதரை புராண நவோ* கல்வி என்பான்!
கன்றை ஏமாற்றி பசுநெய் பால்போகி ஆகிட்டான்அன்ன...
இந்து நவோ* ஆதிநீட் சாதிஇதி 'காச'[நோய்] விளைவே!
சிந்தனைசெய் கிருதமதம்துடைஎன் இந்திய சொந்தமே! 
ஒன்று** தலித்பஞ்சம சூத்திரா!நீதிதிராவிடம் உயிருறும்!

*நவோதயா
**நாகர் ஆக [உன் ஒற்றுமையில்...]

மேற்கொண்டு தீண்டு:
Labels: GSTல் நிமிர முடியாமல் இருக்கும் தொழில் 
முனைவோர்...

 தீண்டு [View more]:
   /   / 
 /   

எனக்கு தெரிந்திட்டது உன்னுடைய பாட்டப்பன்தான்...
உனக்குநீ பிறந்திட்டதும் ஆசையாய் முத்தம்செய்து;
இட்டபெயர் முருகன்உன் மூதாதை பூட்டன் பௌத்தன்! 
முட்ட  இருவருரிடமும் சாதிஇல்லை; பூரிப்பு புரள்கி்றது!
Dlwxghtueaamgvi
мαяιиα☘™️Oct 4
சந்தேகம்.. 😄😅⏬ 

சோராமல் தாவாமல் விழுங்கு என்று பாம்பு கெஞ்சிற்று!
ஊறாமல் வாவந்து என்வயிற்று உணவு ஆகிடு என்று... 
ஓர்-ஊர் தவளை ஊடாமல்; இது காமஈசுவரி துயில்கனா 
காலம்! நனவில் தலித்காதல சாதி விலகிஊர் ஒன்ற;வா! 
கோலம் போடுஎன் நெஞ்சம் உன்னை அழைக்கின்றது!

கடிக்கும்உன் கற்பனை எதுவும், ஆரிய 
அன்னியன் ஓதுகிற...

கடவுள் காணல்நீர்/பொய் மிஞ்சிடுமோ? 
அவற்றின் லீலைகளை...

படித்து அருவருப்புற்றேன்! நீஎன்னிடம்; 
இயற்கையாய்-உள்ளவற்றை...

செயற்கையாய் வருணிப்பதால் ஈர்ப்பில்...
உன்னுள்நான் மயங்கிட்டேன்! 

அவற்றுள் இயல்பாய் முயங்கிட்டேன்! 
இதனால் உன்னை...

காதலிக்கின்றேன்! தயங்காதே! உடன்...
என்னுள் இயங்குவா காதலா!

Photo

Comments

Popular posts from this blog

தமிழை சிதைத்துத் தகுதியற்றுத் தாழ்த்தும் உமிழ்நீரை...

KRS | கரச   @ kryes 16h Replying to  @kryes தமிழ் இலக்கிய ஆழமே அறியாது வெறுமனே "சொல்" காட்டி, பொய் ஜோடிக்கும் பார்ப்பனீய/ சீமானிய பேமானிகளை விளாசி அடியுங்கள்! சொல் அல்ல! முழுப் பொருள்! pic.twitter.com/0QSF8kRHsv இன்று திராவிட மொழிகளை அழிக்க, ஆரிய பக்தியில்  வந்தேறிகளிடம் [வாழ்வாதாரமாக] மயக்கமுற்று சர  ணடைந்திட்ட நடுவன் அரசு  இந்தித்திணிப்பை  மேற்கொண்டுள்ளது போல் அல்லாமல்... இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே  [பாலியாக இருந்து தமிழாகவும்] பாலி மற்றும் தமி ழுக்குள் இருந்து அதிக அளவில் திராவிடமொழிக ளின் வார்த்தைகள் ஆங்கிலத்திற்குள்ளும் ஆழிப்  பேரலைகள்/கண்டங்களின்  இடப்பெயர்ச்சி சூழல்  களில்  ஆங்கில சொற்களாக மாறிட்டன. தமிழுக்குள் இருந்து உதாரணத்திற்கு பதமுற்ற ஒரு  சோற்று பருக்கையை நசுக்கி அறியுங்கள். 'சென்றிடு' என்பதை ஆங்கில எழுத்துக்களை கொண்டு படைத்  திடுங்கள் விளைவு 'sendridu'. இதில் முதல் நான்கு எழுத்துக்கள் ஒன்றாக [தனியாக]  பிரித்து எடுங்கள் send என்ற ஆங்கில சொல் புன...

My dear Super friend Rajini kanth!

Prakash JP Public   2w உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாசகங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’... அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்.. இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா வர்ணாசிர மனு தர்மம்.. "சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர். வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ...